ஜெய்பீம், விசாரணை உள்ளிட்ட திரைப்படங்களில் போலீசார் கஸ்டடியில் <br />சந்தேகநபர்களை கொடூரமாக குலைநடுங்க வைக்கும் சித்திரவதைகளுக்குள்ளாக்குவர். <br />அப்படியே கொடூர சித்ரவதையை கள்ளக்குறிச்சி போலீசார் கட்டவிழ்த்துவிட்டதை <br />குறவர் சமூகத்தைச் சேர்ந்த செல்வம் கதறலுடன் விவரித்துள்ளார். <br /> <br />MalaiKurava Selvam has described Kallakurichi Police t0rture for last <br />three days. <br /> <br />#kallakurichi <br />#Jaibhim <br />#JaiBheem
